எல்லா பிறப்பும்
சில வரங்கலோடும்
சில சாபங்கலோடும்
ஏற்படுகிறது
நீ காதலிப்பதும்
காதலிக்கபடுவதும்
வரம்கலாகிறது
என்றேனும் ஒரு நாள்
உன் காதல்
மறுக்கப்படுகையில்
நீ சாபங்கள் இன்றி
பிறந்திருக்கலாம்
என்றும்
உன் காதல் மரிக்கையில்
நீ வரங்களே இன்றி
பிறந்திருக்கலாம் என்றும்
தோன்றும்
என் செய்ய
எல்லா பிறப்பும்
சில வரங்களுடனும்
சில சாபங்களுடனும்
ஏற்படுவதாகிறது
No comments:
Post a Comment