Friday, June 29, 2012

2 ஆண்டுகலுக்கு பிறகு இன்று மீண்டும் இதனை தொடங்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கிரேன். இதனை எனது முகநூளிலும் இடலாம் என்று இருக்கிறேன். உண்மையில் இப்போது வாழ்வின் மீது பெரிதான ஆக்கரை தோன்றுகிறது!!!!!. நான் சொல்ல துடித்தும் சோம்பேறித்தனம் மட்டுமே காரணமாகி சொல்லாமல் போன எல்லாவற்றையும் சொல்லவேண்டும் இனி....

வழக்கு என் 18/9 நன்றாக இருந்தது....
அன்னா ஹசாரஎ என்ன ஆனார்.....
கம்யுனிசம் என் பார்வையில்.....
பெண் விடுதலை.....
மிக முக்கியமாக...

இன்று பிட்சைகாரர்களாய் வாழ்ந்து பணக்காரர்களாய்  சாக துடிக்கும் என் நண்பனிடம் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும்..........

இப்படி பல....


முக்கியமாகவோ.. முக்காமலோ
இனி இதில் தொடர்ந்து எழுத போகிறேன்.

சேஷா ஒரு பாட்டு எழுதியதற்கு முகநூளில் லிங்க் மட்டும் கொடுக்க முடிந்தது.

அதன் விமர்சனம் விரைவில்.....

இன்னும் நானும் எழுதி ஒரு பதிவராக ஆயிடுவோம்...... தமிழ்  எதெல்லாமோ தாங்குது.... இத தாங்காதா.....

ராஜு ராமஸ்வாமி....

No comments:

Post a Comment