Rams
Thursday, December 31, 2009
உயிர்த்து உயர்ந்து
உதிர்ந்து உலர்ந்து போன பின்னும்
எதையோ தொலைத்து
அதன் சுவடு தேடும் மழையும் மனிதமும்.......
அதை தேடி எடுத்து
உலகுக்கு உரைக்கும் எத்தனிப்பிலேயே
இறந்து போவது தான்
இயற்கை செயற்கையாய் நிகழ்த்தும்
மழையும் மனித மரணமும்.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment